பிரதான செய்திகள்
சித்திரைப் புத்தாண்டுக்கு முன் அப்பா வருவார்!
posted on 31-03-2018 by Theepan.
தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என்று, அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தெரிவித்தனர். (Lire la suite…)
கண்டியில் நிலைமை மோசம், பகலிலும் தலைவிரித்தாடிய வன்முறைகள்!
posted on 07-03-2018 by Theepan.
கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து (Lire la suite…)
ஜெனிவாவை சமாளிக்க தேர்தலுக்கு பின் திடீர் நகர்வுகளுக்கு தயாராகும் அரசு!
posted on 21-01-2018 by Theepan.
ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. (Lire la suite…)
ஜெனிவாவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் கனடா; -பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!
posted on 17-01-2018 by Theepan.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கனடா வலியுறுத்தும் என்று கனடியப் பிரதமர் (Lire la suite…)
9வது இடத்தில் இருந்த வடமாகாண கல்வி தற்போது முதலாவது இடத்தினை பிடித்திருக்கின்றது.
posted on 13-01-2018 by Theepan.
வடமாகாண மாணவர்கள் வெவ்வேறு துறை ரீதியாக முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றார்கள் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, வடமாகாணத்தின் கல்வித் (Lire la suite…)
நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை?
posted on 10-01-2018 by Theepan.
இந்தியாவில் திருச்சி – கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்த போது, தமக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என இலங்கை அகதிகள் (Lire la suite…)
முன்னாள் மன்னனும், சர்ச்சை மன்னனும்!
posted on by Theepan.
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் தகிடுதத்தங்களை ஆட ஆரம்பித்துள்ளதாக (Lire la suite…)
பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை எம்.பிக்களுக்கு -ரணில் விசேட உரை!
posted on by Theepan.
பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என இன்று இடம்பெற்ற (Lire la suite…)
அம்பாந்தோட்டையில் பறக்கும் சீனக் கொடியால் இந்தியா கொதிப்பு!
posted on 07-01-2018 by Theepan.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா வின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள விவகாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக (Lire la suite…)
ஐந்து மாணவர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்!
posted on 02-01-2018 by Theepan.
12 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் நீதி வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. (Lire la suite…)